560
நாகர்கோவில் அருகே இறச்சகுளம் கால்வாய் கரையில் இடுப்பில் வெடியைக் கட்டிச் சென்ற ராபின்சன் என்பவர் திடீரென வெடி வெடித்து, உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காட்டுப் பன்றிகளை வேட்டையாடுவதற்கா...

331
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டுப்பன்றியை வேட்டையாட பயன்படுத்தும் அவுட்காய் எனும் நாட்டு வெடிகுண்டு வைத்திருந்த இருவரை வனத்துறையினர் கைது செய்தனர். காட்டேரி சோதனைச் சாவடியில் வனத்துறையினர் வா...

2718
பன்றிகளின் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாக்கள் மூலம் எலிகளின் வயதைக் குறைக்கும் ஆய்வுகளை விஞ்ஞானிகள் மேற்கொண்டுள்ளனர். இதுகுறித்து பேசிய லாஸ் ஏஞ்சலஸ் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்...

1569
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே காட்டுப்பன்றிகளை கொல்வதற்காக முந்திரிக்காட்டில் வைத்து நாட்டு வெடி தயாரித்த போது ஏற்பட்ட விபத்தில் சிறுவன் உள்பட 4 பேர் பலத்த காயமடைந்தனர். முந்திரித்தோப்புகளில்...

1758
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சலால் பன்றி உயிரிழந்ததை தொடர்ந்து பண்ணையில் இருந்த அனைத்து பன்றிகளும் அழிக்கப்பட்டன. கல்லாங்குளம் பகுதியை சேர்ந்த ராஜாமணி என்பவரின் பண்ணைய...

1480
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள பன்றிப் பண்ணையில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சலால் பன்றி ஒன்று இறந்ததை அடுத்து, பண்னையைச் சுற்றி ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்...

12110
புதுச்சேரி பாகூர் அருகே விவசாயி ஒருவர் கூகுள் உதவியுடன், 5 ஆயிரம் ரூபாய் செலவில் தானியங்கி ஒலிப்பெருக்கி அமைத்து, விவசாய நிலத்தில் காட்டுப்பன்றிகள் புகுவதை கட்டுப்படுத்தியுள்ளார். சோரியாங்குப்பம்,...



BIG STORY